மேலும் செய்திகள்
தாய், மகள் மாயம் போலீசில் புகார்
09-Nov-2024
வானுார் : தாயை காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.திண்டிவனம் அடுத்த எறையானுாரைச் சேர்ந்தவர் சரோஜா, 70; இவர் தனது மகள் உமாமகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 5ம் தேதி சரோஜா, மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Nov-2024