உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெங்களூர், மாதவரத்திற்கு புதிய பஸ் சேவை துவக்கம்

பெங்களூர், மாதவரத்திற்கு புதிய பஸ் சேவை துவக்கம்

செஞ்சி: செஞ்சியில் இருந்து பெங்களூரூ, மாதவரத்திற்கு புதிய பஸ் சேவை துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். பணிமனை கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பஸ் சேவையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக், சந்திரா மற்றும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை