உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி பலி போலீஸ் விசாரணை

மூதாட்டி பலி போலீஸ் விசாரணை

திண்டிவனம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திண்டிவனம் மேம்பாலம் கீழ் சென்னை பஸ் நிறுத்தம் அருகே, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் கடந்த 19ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை