உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம் முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டை சேர்ந்தவர் குமரேசன், 70; இவர், கடந்த 1ம் தேதி அவரது மகள் ஜமுனா என்வரின் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். ஆனால் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ