மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் திடீர் மழை
18-May-2025
விழுப்புரம்; விழுப்புரம் சுற்றுப்பகு திகளில் நேற்று மாலை சூறைக் காற்றுடன் திடீர் மழை பெய்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மாலை 6:00 மணிக்கு பிறகு, விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் தனர்.
18-May-2025