உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் : மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டி மணல் கடத்தி வந்தவர்கள் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை