உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

விழுப்புரம் : மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் தீபா, 28; டிப்ளமோ நர்சிங் படித்தார். கடந்த ஓராண்டாக ஈரோடு துணி மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ