மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
29-Apr-2025
விழுப்புரம் : மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் தீபா, 28; டிப்ளமோ நர்சிங் படித்தார். கடந்த ஓராண்டாக ஈரோடு துணி மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Apr-2025