உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

நகை, பணம் திருட்டு : போலீஸ் விசாரணை

விழுப்புரம், ; வீட்டில் பீரோவில் இருந்த 5 சவரன் நகை, பணம் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், முத்தமிழ்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சாவித்திரி,34; இவரது வீட்டின் உள் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் காணாமல் போனது. பீரோ உடைக்காமல், நகை மற்றும் பணம் மாயமாகியிருப்பது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார், வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ