உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

அவலுார்பேட்டை: கோவில்புரையூரில் உள்ளாட்சி தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது. ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் செண்பகம் கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ., காளிதாஸ், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை