வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mani . V
ஜூலை 27, 2025 05:47
எதுக்கும் அவரின் மனைவியை விசாரிக்கவும் - ஏதும் மர்மம் உண்டா? என்று.
மேலும் செய்திகள்
பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்
18-Jul-2025
விழுப்புரம்: வளவனுார் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். சகாதேவன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு மகன் கார்த்திகேயன்,41; கூலி தொழிலாளி. இவருக்கு சக்கரை வியாதி அதிகமானதால், நேற்று மனவிரக்தியில் அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ரேணுகா பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
எதுக்கும் அவரின் மனைவியை விசாரிக்கவும் - ஏதும் மர்மம் உண்டா? என்று.
18-Jul-2025