மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 3 பேர் கைது
16-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சி. மெய்யூர் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அழகுநாதன் மகன் கனகராஜ்,21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Aug-2025