உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சி. மெய்யூர் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அழகுநாதன் மகன் கனகராஜ்,21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி