உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார், ஜூலை 10-திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கொங்கராயனுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதியின்றி அந்த வழியாக மணல் கடத்தி வந்த, அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மகன் சவுந்தர்ராஜன், 35; என்பவரை கைது செய்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை