மேலும் செய்திகள்
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
04-Jul-2025
மணல் கடத்தல் பைக்குகள் பறிமுதல்
07-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார், ஜூலை 10-திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கொங்கராயனுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதியின்றி அந்த வழியாக மணல் கடத்தி வந்த, அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மகன் சவுந்தர்ராஜன், 35; என்பவரை கைது செய்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
04-Jul-2025
07-Jul-2025