வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அன்றைய அருப்புக்கோட்டை தொகுதியில் எழுபத்தியெலாம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாரதராதனா எம்ஜி ஆ ர் போட்டியிட்டு வென்றார். அவரை எதிர்த்த சிவசாமி ஜனதாதள கட்சி விட சுமர் முப்பாத்திரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். திரு பஞ்சவர்ணம் , தலைவரின் ஏஜென்ட் வெற்றி கடிதம் பெறும்வரை நான் இருந்தேன். தலைவருக்கு அன்றையநாளில் இளைனர்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்தோம் அருப்புக்கோட்டை முதன்முதலில் எம் ஜி ஆர் , இரட்டை இல்லை சீனத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்றார். எனக்கு இன்றளவும் மட்டற்ற மகிழ்ச்சி