மேலும் செய்திகள்
பலாத்காரம்: தலைமறைவு அசாம் வாலிபர் கைது
3 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 15)
3 minutes ago
5 ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடத்தாத கூட்டுறவு சங்கங்கள்
4 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் பெட்டிக்கடைகாரரிடம் இருந்து ரூ.1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து, அவர் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்துார் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி, இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரை, விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.பல மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார்.இதனையடுத்து விருதுநகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago