உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழிக்கி விழுந்து பலி

வழிக்கி விழுந்து பலி

ராஜபாளையம் : ராஜபாளையம் பி எஸ் கே மாலையாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி 48, தனியார் கல்லுாரியில் துாய்மை பணியாளராக உள்ளார். ஏப்.22ல் துப்புரவு பணியின் போது வழுக்கி விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்