உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொ.மு.ச., வாயிற்கூட்டம்

தொ.மு.ச., வாயிற்கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கையும், த.வெ.க., அரசின் தனியார் மயத்தையும் கண்டித்து வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். பொதுச்செலயாளர் ராஜசெல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி, நிர்வாகிகள் சவுந்தரராஜ், அண்ணாதுரை பேசினர். பொருளாளர் திருவேட்டை போத்தி நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்