உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை அரசரடியை சேர்ந்தவர் அழகர்சாமி 38. இவர் நேற்று காலை ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் ராஜபாளையத்திற்கு வந்தார். கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் நான்கு வழிச்சாலையில் காலை 10:30 மணிக்கு வரும்போது டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த குடும்பத்தினர்களான அங்காள ஈஸ்வரி 60, நித்யா 27, கவிதா 32, ஆகியோர் காயமடைந்தனர். மல்லி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை