உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சாத்துார்: கே.ஆர்.டி.ஏ. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவுதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், ஸ்ரீநிவாஸ், ஆகியோர் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர். இம்முறை அதிகமாக 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் விஜயகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை