உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் ஆவுடையா புரம் ஊராட்சி துவக்கப்பள்ளியின் 2ம் வகுப்பு மாணவர் ரோஹன்ராஜ், மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் களிமண் உருவங்கள் செய்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். இவரை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்சன் பாராட்டினர். தலைமையாசிரியர் சாமுவேல் ராஜா, வட் டாரக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை