உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., டி.ஜி.எம்., அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல், களவு போகும் சொத்துக்களை மீட்டெடுத்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகி இளமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலர் ஜெயக்குமார், மாநில உதவி தலைவர் சமுத்திரகனி, நிர்வாகிகள் குருசாமி, ரவீந்திரன், முன்னாள் கிளைச் செயலாளர் ஜெயபாண்டியன், சிவகாசி செயலர் கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை