உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கருத்தபாண்டி 36, இவர் நேற்று முன்தினம் முனியாண்டி கோயில் அருகே பதிவு செய்யப்படாத புதிய டூவீலரில் 1.8 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்துள்ளார். அவரை கிருஷ்ணன்கோவில் எஸ்.ஐ. மதிவாணன் கைது செய்து கஞ்சா , டூவீலரை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை