உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசிகள் திருட்டு

அலைபேசிகள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத்தில் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 10 பக்தர்களின் அலைபேசிகள் திருடப்பட்டுள்ளது. இதில் குற்ற பிரிவு போலீசார் 5 பக்தர்களின் அலைபேசிகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். மற்றவைகள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை