உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை (செப். 30ல்) புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு, அக்.2ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் அக்.3 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை