மேலும் செய்திகள்
தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை
12 hour(s) ago
போலி டாக்டர் கைது
12 hour(s) ago
இருக்கன்குடி கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
12 hour(s) ago
விருதுநகரில் துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
12 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 60. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பாலட்சுமியின் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலத்தில் 2 ஏக்கரில் மக்காச்சோளம், 2 ஏக்கரில் சோளமும் பயிரிட்டுள்ளார்.பிப். 8 மதியம் 2:00 மணி வயலில் தீப்பற்றி எரிவதை அறிந்து சென்று பார்த்தார். 2 ஏக்கர் மக்காச்சோளம், ஒன்றரை ஏக்கர் சோள நாற்றும் எரிந்து கருகி விட்டது தெரிந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago