மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Sep-2024
விருதுநகர்: விருதுநகரில் மதுரை, சிவகாசி, கோவில்பட்டி பஸ்களை மீனாம்பிகை பங்களா வழியாக இயக்க கோரி மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன் பேசினார். மார்க்சிஸ்ட் நகர செயலாளர் முருகன், வி.சி., நிர்வாகி சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Sep-2024