உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் தாசில்தார் சரஸ்வதியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி .லிங்கம் பேசினர். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை