உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

விருதுநகர்; செயற்பொறியாளர் முரளிதரன் செய்திக்குறிப்பு: விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவ. 15) காலை 11:00 மணிக்கு விருதுநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடக்கிறது. இதில் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை