உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆங்கில தேர்வு: ஆப்சென்ட் 541

ஆங்கில தேர்வு: ஆப்சென்ட் 541

விருதுநகர்: விருதுநகரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கில பொதுத்தேர்வில் 541 பேர் ஆப்சென்ட் ஆகினர்.12 ஆயிரத்து 278 மாணவர்கள், 12 ஆயிரத்து 725 மாணவிகள் என 25 ஆயிரத்து 3 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 11 ஆயிரத்து 807 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் தேர்வெழுதினர். 541 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி