மேலும் செய்திகள்
கட்டையால் அடித்துக்கொலை
24-Oct-2024
டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
26-Oct-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பரமசிவம், 41, இவர் சுக்கிலநத்தம் ரோட்டில் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து மரச்சாமான்கள் எரிந்து நாசமானது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2024
26-Oct-2024