உள்ளூர் செய்திகள்

 பட்டாசு பறிமுதல்

---சிவகாசி நவ. 14---: சிவகாசி திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 42. இவர் அரசு அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை