உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு ஊழியர்கள் தர்ணா

அரசு ஊழியர்கள் தர்ணா

விருதுநகர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா நடந்தது. மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை