உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு

மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பாலங்கள், ரோடுகள் ஆகியவற்றின் சாலையோர முட்புதர்கள், பட்டுப்போன மரங்கள் அகற்றுதல், மழைநீர் ஓடைகளை சீரமைக்கும் பணி தென்மேற்கு பருவ மழை வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் நடந்து வருகிறது.திருச்சுழி - கமுதி - சாயல்குடி ரோட்டில் அகற்றினர். மழைநீர் தேங்காத வகையில் பணி செய்யப்பட்டு வருகிறது. பலத்த காற்றிற்கு மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி