உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் வீடுகள் சேதம்

மழையால் வீடுகள் சேதம்

சாத்துார்: வெம்பக்கோட்டை தாயில்பட்டியை சேர்ந்தவர்கள் முனியசாமி, ராஜாக் கனிஆகியோரின் வீடுகளின் சுவர்கள் மழைக்கு இடிந்து விழுந்தன. * பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவரது வீட்டின் சுவரும் இடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை