உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழக்கறிஞர் சங்க தலைவர் சக்கரவர்த்தி சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரியும் ஸ்ரீவில்லிபுத்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை