உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு

சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே பாதையில் மே24ல் பராமரிப்பு

சிவகாசி; சிவகாசி திருத்தங்கல் ரோட்டை இணைக்கும் ரயில்வே இருப்புப் பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே மே 24 இரவு 11:00 மணி முதல் மே 25 காலை 6:00 மணி வரை ரயில் வழித்தடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ