உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்பு பணி: வழித்தடம் மூடல்

பராமரிப்பு பணி: வழித்தடம் மூடல்

விருதுநகர், : விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, மீசலூர் ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று (ஜன. 12) ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி, செவல்பட்டி வழியாக மீசலுார் செல்லும் ரயில்வே இருப்புப்பாதை, விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் ரயில்வே இருப்பு பாதையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வழிதடத்தை மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை