உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் பலி

ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் சண்முகநாதன் 35, பெயிண்டர். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு காயல்குடி ஆற்று பாலம் அருகே டூ வீலரில் சென்றபோது பின்னால் வந்த வேன் மோதியதில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் டிரைவர் கணேஷ் குமாரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை