உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

சாத்துார் : ஆலங்குளம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 25.திருமணம் ஆனவர். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ