உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் துலக்கப்பட்டி எல்.சி.416ல் பணியில் இருந்த கேட் கீப்பரை தாக்கிய குண்டரை கைது செய்து கேட் கீப்பர்கள் பாதுகாப்பைவலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவிக்கோட்ட செயலாளர் ஜோதிராஜா தலைமை வகித்தார். கிளை உதவி செயலாளர் சரணவன், சதீஷ் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை