உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்கள் நீதிமன்றத்தில்6 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில்6 வழக்குகளுக்கு தீர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்ட சிறையில் நடந்த கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் இரு வழக்குகள் உடைய சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ