உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி

கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி

சாத்துார்: சாத்துாரில் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கள்ளக்காதலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சாத்துார் போக்குவரத்து நகரை சேர்ந்த பெண் மாசிலாமணி, 50. அதே பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58. இருவரும் திருமணம் ஆனவர்கள். 20 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இதை அறிந்த மாசிலாமணியின் கணவர் மனைவியை விட்டு பிரிந்து சென்றார். மாசிலாமணி சீனிவாசன் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். மாசிலாமணியின் இரண்டு பெண் குழந்தைகளும் இவர்களுடன் வசித்து வந்தனர்.இதில் இரண்டாவது மகள் பரமேஸ்வரி தனது கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது தாயின் வீட்டில் தங்கினார். இதை தொடர்ந்து சீனிவாசன் பரமேஸ்வரியின் கணவர் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை