உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீக்காயம் பட்ட சிறுமி பலி

தீக்காயம் பட்ட சிறுமி பலி

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் திருமலாபுரத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் 8 வயது மகள் ஜெயவர்ஷினி. இவர் செப். 8 மதியம் அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, விளக்கின் தீ அவரது உடையில் பட்டு தீக்காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ