உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தரவுப்பகுப்பாய்வு என்ற பயிற்சி பட்டறை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. விழாவில் பெங்களூர் ஜெயின் பல்கலை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் விமல் பிரியன், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமி, ஜெபசீலா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை