மேலும் செய்திகள்
பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்
5 hour(s) ago
சட்டசபையில் முதல்வர் சைகை காட்டியது தவறு: வீரபாண்டியன்
5 hour(s) ago
திருநங்கைகள் சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
6 hour(s) ago
குழந்தைகள் இல்லத்தின் கட்டடங்கள் சேதம்
6 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தரவுப்பகுப்பாய்வு என்ற பயிற்சி பட்டறை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. விழாவில் பெங்களூர் ஜெயின் பல்கலை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் விமல் பிரியன், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமி, ஜெபசீலா செய்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago