உள்ளூர் செய்திகள்

இருவர் மாயம்

சாத்துார்: வெம்பக்கோட்டை தொம்பக்குளத்தை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் ,47. சுரேஷ்குமார்,45. அக்.31 வேப்பிலைப்பட்டி கங்கையம்மன் கோயிலில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு வந்திருந்தனர். காலை 4:00 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றவர்கள் மாயமாகினர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ