உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

விருதுநகர்: விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் 30. இவர் தனது மனைவியுடன் நேற்று இரவு 8:45 மணிக்கு டூவீலரில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நிஜாமுதீன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ