உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

விருதுநகர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

விருதுநகர்: விருதுநகர் டி.எஸ்.பி., ஆக இருந்த பவித்ரா, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் டி.எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருச்செந்துார் டி.எஸ்.பி., ஆக முன்பு இருந்த யோகேஷ் குமார், விருதுநகர் டி.எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை