உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாலை முதல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

மாலை முதல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

சென்னை: சென்னையிலிருந்து இன்று மாலை உரிய நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்‌கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெங்களுரூ எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ஐதராபாத் எக்ஸ்பிரஸ், பெங்களுரூ சதாப்தி எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாலை முதல் குறித்த நேரத்திற்கு புறப்படும் எனவும் மேலும் ரத்து செய்யப்பட்ட 13 ரயி்ல்களில் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பித்தரப்படும் எனவும்,இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும் ‌தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை