உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் என்ற இடமருகேயுள்ள பண்ணப்புரம் என்ற இடத்தில் ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் கார்த்திக்கேயன் என்பவரை பைக்குகளில் வந்த 6 பேர் வழிமறித்து தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி