மேலும் செய்திகள்
கோவை, தேனி, தென்காசி, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
1 hour(s) ago
மலை பாதைகளில் மண் சரிவு: மலை ரயில் ரத்து
1 hour(s) ago
ஆசிரியர்களை வாட்டி வதைக்காதீர்கள்; போராட்டத்துக்கு சீமான் ஆதரவு
2 hour(s) ago | 2
மதுரை: மதுரையில் மனைவியை கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி. தம்பதியர் இருவரிடையே அவ்வப்போது பிரச்னை இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு ஒரு மணியளவில் மனைவி ஸ்டெல்லா மேரியை வெங்கடேசன் கொலை செய்தார். பின்னர் தெப்பக்குளம் போலீசில் வெங்கடேசன் சரணடைந்தார். வெங்கடேசனை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago | 2