உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லும்: ஐகோர்ட்

திருச்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லும்: ஐகோர்ட்

சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தனி கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ